பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரிவிலக்கு

புதுடெல்லி: பருத்தி இறக்​குமதி மீதான வரி​விலக்கை டிசம்​பர் 31 வரை 3 மாதங்​களுக்கு மத்​திய அரசு நீட்​டித்​துள்​ளது.

வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பருத்​திக்கு மத்​திய அரசு 11 சதவீத இறக்​குமதி வரி விதித்து வந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் பாதிக்​கப்​படும் ஜவுளி ஏற்​றும​தி​யாளர்​களை ஆதரிக்​கும் நோக்​கில் பருத்தி மீதான இறக்​குமதி வரியை செப்​டம்​பர் 30 வரை மத்​திய அரசு ரத்து செய்​திருந்​தது. இந்​நிலை​யில் இந்த வரி​விலக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.