அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானி பாராசூட் மூலம் தப்பினார்.
அமெரிக்க விமானப்படையின் எப்-35 போர் விமானம் அலாஸ்கா விமானப்படைத்தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. அப்போது மைனஸ் 18 டிகிரி குளிர் நிலவியது. வானில் வெற்றிகரமாக பறந்த விமானம் தரையிறங்கும் போது, அதன் சக்கரங்கள் முழுவதுமாக வெளியேறவில்லை. அதில் உள்ள ஹைட்ராலிக் பைப்களில் பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


