அமெரிக்காவின் 50% வரி விதிப்பு | நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம்: ஜவுளித் தொழில் அமைப்பினர் நம்பிக்கை

கோவை: ஏற்​றும​தி​யை​விட உள்​நாட்டு ஜவுளி வணி​கம் 3 மடங்கு அதி​கம். எனவே, மத்​திய, மாநில அரசுகள் உதவி​னால், அமெரிக்​கா​வின் வரி நெருக்​கடி​யில் இருந்து மீள்​வோம் என்று ஜவுளித் தொழில் துறை​யினர் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக தென்​னிந்​திய மில்​கள் சங்​கத் (சை​மா) தலை​வர் எஸ்​.கே.சுந்​தர​ராமன் கூறும்​போது, “அமெரிக்​கா, இந்​தியா மீது விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்பு ஏற்​புடையதல்ல. அதிர்ச்​சிகர​மானது. இதனால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை எதிர்​கொள்​ளத் தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.