உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஹன்சல்பூர்: உல​கம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூரில் மாருதி நிறு​வனத்​தின் ஆலை அமைந்​துள்​ளது. இது 640 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. அங்கு இ-வி​டாரா மின்​சார கார் உற்​பத்தி தொடங்​கப்​பட்டு உள்​ளது. ஹன்​சல்​பூர் ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட முதல் இ-வி​டாரா மின்​சார காரை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.