பிரதமர் மோடி - பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: மூன்று நாள் சுற்​றுப் பயண​மாக இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபு​கா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது இரு​நாடு​களுக்​கிடை​யில் பாது​காப்​பு, வர்த்​தகம் தொடர்​பான 7 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா மற்​றும் பிஜி​யின் கடல்​கள் வேறு​பட்​டிருக்​கலாம். ஆனால், எங்​களின் விருப்​பங்​கள் ஒரு படகில் பயணிக்​கின்​றன. பாது​காப்பு உள்​ளிட்ட இருதரப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு பரந்த செயல்​ திட்​டத்தை உரு​வாக்​கிட இந்​தி​யா​வும், பிஜி​யும் உறு​திபூண்​டுள்​ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.