காணொளி: பறவைகள் போல் ஓசை எழுப்பிய மனிதர்கள்; ஹாங்காங்கில் சுவாரஸ்யம்

ஹாங்காங்கில் பறவைகளை போல் ஓசை எழுப்பும் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியை ஹாங்காங் பறவை கண்காணிப்பு அமைப்பு நடத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.