சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் பின்னணியில் பாஜக போடும் புது கணக்கு
இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதன் பின்னணியில் பாஜகவின் இந்த நகர்வு எதைக் காட்டுகிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


