பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்​கு​கள் 2 ஆகக் குறைக்​கப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​ததையடுத்​து, சென்​செக்ஸ் நேற்று வர்த்​தகத்​தின் இடையே 1,000 புள்​ளி​கள் உயர்ந்​தது. கடந்த சில வாரங்​களாக இந்​திய பங்​குச் சந்​தைகள் சரிந்து வந்​தன.

இந்​நிலை​யில், சுதந்​திர தினம் மற்​றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடு​முறைக்​குப் பிறகு நேற்று காலை​யில் இந்​திய பங்​குச் சந்​தைகள் உயர்​வுடன் தொடங்​கின. மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,000 புள்​ளி​கள் வரை உயர்ந்​தது. இது​போல தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 350 புள்​ளி​கள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்​ளி​களைக் கடந்​தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.