மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் விற்பனை
மதுரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி விநாயகர் சதூர்த்தி தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், 3 அல்லது 5 தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

