டிவால்ட் பிரிவிஸ்-க்காக விதிகளை மீறியதா சிஎஸ்கே? - அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம்

2025 ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணி பிளே ஆஃப்-க்கு தகுதி பெறவில்லை என்றாலும், கடைசி கட்டத்தில் லீக் போட்டிகளில் நன்றாக விளையாடியது. இதற்கு பிரிவிஸ் , ஆயுஷ் மாத்ரே போன்ற இளைஞர் பட்டாளம் காரணமாக இருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.