வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை

புதுடெல்லி: இந்​தியா மற்​றும் வங்​கதேசத்​துக்கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில் அங்​கிருந்து தரைவழி​யாக சணல் பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மத்​திய அரசு தடை வி​தித்​துள்​ளது.

வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறியிருப்பதாவது: வங்​கதேசத்​தில் இருந்து கயிறு, சணல் பொருட்​களை தரை மார்க்​க​மாக இறக்​குமதி செய்​வதற்கு உடனடி​யாக தடை விதிக்​கப்​படு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.