தமிழ்நாட்டில் வீட்டிற்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க புதிய செயலி அறிமுகம் - எவ்வாறு செயல்படும்?

தென் இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பாம்பு பிடிப்பவர்களும் சில சமயங்களில் உயிரிழிக்க நேர்கிறது. இந்த நிலையை மாற்ற வனத்துறையின் புதிய செயலி உதவுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.