டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு

புதுடெல்லி: உலகின் முன்​னணி மின்​வாகன உற்​பத்தி நிறு​வன​மான டெஸ்லா, மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் தனது ஷோரூமை நேற்று திறந்​தது. மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்​தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.

மும்​பையை பொறுத்​தவரை இந்​தி​யா​வின் நிதி மற்​றும் வணி​கத் தலைநக​ராக உள்​ளது. மேலும், மும்​பை​யில், உயர் வரு​மானம் கொண்ட வாடிக்​கை​யாளர்​களு​டன், மேம்​பட்ட இவி சார்​ஜிங் கட்​டமைப்​பும் உள்​ளது. ஏற்​கெனவே மின்​சார வாக​னங்​களுக்​கான முக்​கிய சந்​தை​யாக மும்பை உள்​ளது. எனவே, டெஸ்லா தனது இந்​தியா வர்த்​தகத் திட்​டத்​தின் முதல் கட்​ட​மாக மும்​பையை தேர்வு செய்​துள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.