தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணி அறிவிப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கான அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,996

சம்பளம்: ரூ.36,900 - 1,16,600

வயது வரம்பு: அதிகபட்சமாக 53 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வி தகுதி: பக்கம் 17 - 21

தமிழ்நாடு அரசு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

தமிழ் மொழி தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

குறிப்பு: விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: trb1.ucanapply.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.