எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகல்!
பாஸ்ட்ராப்: எக்ஸ் சமூக வலைதளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி இருந்தார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதோடு பல்வேறு அதிரடி மாற்றங்களை எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகம் செய்தார். பயனர்களுக்கு நீல குறியீட்டை (ப்ளூ டிக்) கட்டண அடிப்படையில் வழங்குவதும் அவரது முடிவுகளில் ஒன்று.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

