மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை

தென் மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் இந்தி திணிப்பு சர்ச்சை உருவாகியுள்ளது. மராத்தி பேசாத வணிகர்கள் தாக்கப்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தொழிலதிபர்கள் என்ன சொல்கிறார்கள்? மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் என்ன நடக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.