மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்!

சென்னை: கல்லூரி படிப்பை முடித்​து​விட்டு புதி​தாக வேலை​யில் சேர்​பவர்​களுக்கு அதிக சம்​பளம் வழங்​கு​வ​தில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது.

சர்​வ​தேச அளவி​லான வேலை​வாய்ப்பு இணை​யதள​மான இன்​டீட், ‘இன்​னாகுரல் பேமேப் சர்​வே' என்ற பெயரில் ஆய்வு மேற்​கொண்​டது. கரோனா பெருந்​தொற்​றுக்கு பிந்​தைய பொருளா​தா​ரத்​தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறை​சார் போக்கு மற்​றும் தொழிலா​ளர் மனநிலையை புரிந்​து​ கொள்​வதற்​காக, பல்​வேறு துறை சார்ந்த நிறு​வனங்​களின் 1,311 அதி​காரி​கள் மற்​றும் 2,531 ஊழியர்​களிடம் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.