அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அர்ஜென்டினாவில் லித்தியம் சுரங்கங்களை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

