உலகில் அதிவேகமாக வளர்கிறது இந்தியா: பொருளாதாரம் குறித்த சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், சீனா உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதி​கரிக்க அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன. ஆனால் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது. கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு சர்​வ​தேச பொருளா​தா​ரம் முழு​மை​யாக மீட்சி அடைய​வில்​லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.