இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!
இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) என பயங்கரவாத அமைப்பினருடன் நடைபெற்ற மோதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி ஜம்மு-காஷ்மீர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


