திருமலையில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில்ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் மதியம் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆகம விதிகளின்படி ஆண்டுதோறும் 4 முறை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம், உகாதி மற்றும் பிரம்மோற்சவ விழா ஆகிய விசேஷ நாட்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை நடத்தப்படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.