ஏஐ... பணிகளைப் பறித்தாலும் புதிய வாய்ப்புகள் பெருகும்! - ‘Zoom’ வேல்சாமி சங்கரலிங்கம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது சித்து வேலையை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகிறது. மனிதர்களின் கட்டளைக்கு இணங்க சில டாஸ்குகளை கச்சிதமாக இப்போது செய்து வந்தாலும் அது சுயமாக / தன்னிச்சையாக சிந்திக்க தொடங்கினால் என்ன ஆகும் என்ற அச்சம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய சூழலில் Zoom வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ப்ராடெக்ட் மற்றும் இன்ஜினியரிங் பிரிவின் தலைவரும், தமிழருமான வேல்சாமி சங்கரலிங்கம் அது குறித்து நம்மிடம் விவரித்துள்ளார்.
Zoom நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் டெக் நிறுவனங்களில் ஒன்று. குறிப்பாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதியை தனது பயனர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது. கட்டண சந்தா மற்றும் கட்டனமில்லாமலும் பயனர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இதன் செயல்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஐ குறித்து வேல்சாமி சங்கரலிங்கம் தொடர்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


