திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இங்கு கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும்யாகசாலை பூஜை, ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தங்க ரதத்தில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.