‘ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்’ - இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினிகாந்த்
மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியை கண்டுகளித்தார். தொடர்ந்து இன்று இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பை ஏற்று இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். அமோல் கலேவுடன் இணைந்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.