Artificial Intelligence எனப்படும் AI நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மனிதர்களின் பல வேலைகளைத் தானாகச் செய்யும் அளவுக்கு AI models முன்னேறி வரும் நிலையில், அதன் வளர்ச்சியை சற்று கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் இப்போது AI துறைக்குள்ளேயே எழுந்துள்ளது. அதிலும், AI உலகின் முக்கியமான மூன்று தலைவர்கள் இந்தக் கருத்தில் ஒன்றாக நிற்பதுதான் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Anthropic நிறுவனத்தின் CEO Dario Amodei,