மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
August 10 th to August 16th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
திருவல்லிக்கேணி என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்தான். ஆனால் அத்தலத்தில் சிறப்பு மிக்க சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. வாருங்கள், அத்தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.
இத்தலத்தில் இறைவனின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரி. பெயர்ப் பொருத்தம் குறித்துச் சிலாகித்துக் கூற
மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தலம் பண்டரிபுரம். அங்கே பெருமாள் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டுள்ளார்.
விட்டல்லன் என்று போற்றப்படும் அந்தப் பெருமாள் நாடெங்கிலும் அதே திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அப்படி ஒரு தலம்தான் காஞ்சிபுரம் அருகே உள்ள விட்டலபுரம்.
சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கத்தி
பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது.
முதலாம் நாள் திருவிழாவான நேற்று அம்மன் சன்னிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை
முருகப் பெருமானுக்கு மூன்று வழிபாடுகள் மிகவும் விசேஷம். ஒன்று நாள் வழிபாடு, இரண்டாவது திதி வழிபாடு, மூன்றாவது நட்சத்திர வழிபாடு. நாள்களில் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கு ஏற்றது. திதிகளில் சஷ்டி. வளர்பிறை தேய்பிறை என எதுவாக இருந்தாலும் அதில் சஷ்டி திதியில் முருகனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும். மூன்றாவது நட்சத்திர வழிபாடு. முருகப்பெருமானின் அவதார நட்ச
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வழிபட வேண்டிய முருகன் திருத்தலங்களில் முக்கியமானது தேவிகாபுரம். இங்கே கனகிரீஸ்வரர்கோயில், பாலமுருகன் திருக்கோயில் மற்றும் பெரியநாயகரி அம்மன் திருக்கோயில் என அற்புதமான கோயில்கள் அமைந்துள்ளன.
வாருங்கள் அத்தலங்களைத் தரிசிப்போம். சென்னையிலிருந்து ஆரணி - திருவண்ணாமலை செல்லும் வழியில், 160 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.