முருகப் பெருமானுக்கு மூன்று வழிபாடுகள் மிகவும் விசேஷம். ஒன்று நாள் வழிபாடு, இரண்டாவது திதி வழிபாடு, மூன்றாவது நட்சத்திர வழிபாடு. நாள்களில் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கு ஏற்றது. திதிகளில் சஷ்டி. வளர்பிறை தேய்பிறை என எதுவாக இருந்தாலும் அதில் சஷ்டி திதியில் முருகனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும். மூன்றாவது நட்சத்திர வழிபாடு. முருகப்பெருமானின் அவதார நட்ச
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வழிபட வேண்டிய முருகன் திருத்தலங்களில் முக்கியமானது தேவிகாபுரம். இங்கே கனகிரீஸ்வரர்கோயில், பாலமுருகன் திருக்கோயில் மற்றும் பெரியநாயகரி அம்மன் திருக்கோயில் என அற்புதமான கோயில்கள் அமைந்துள்ளன.
வாருங்கள் அத்தலங்களைத் தரிசிப்போம். சென்னையிலிருந்து ஆரணி - திருவண்ணாமலை செல்லும் வழியில், 160 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு அருளும் முருகப்பெருமானை நாடி லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் திருத்தலத்துக்கு இணையான தலம் ஒன்று உள்ளது. திருச்செந்தூர் கடல்கரைத் தலம் என்றால் இது நதிக்கரைத்தலம். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
August 2 th to August 9th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
சதுரகிரி... சித்தர்கள் தவம் செய்யும் புண்ணியபூமி. இங்கு வந்தாலோ அந்த மலையை தரிசித்தாலோ சிவம் உங்கள் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காரணம், சிவலிங்கத்தின் 96 வகை வடிவங்களும் இங்கு மட்டும்தான் உண்டு என்பார்கள். ஆனால் அனைவராலும் அனைத்துவகை லிங்கங்களையும் தரிசிக்க இயலாது. குறிப்பிட்ட 6 லிங்கங்களை தரிசிக்கலாம். அதுவே இப்பிறவியின் பெரும்பயனாக அமையும் என்பது சித்த