சொந்த வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். சிலருக்கு மிக எளிதில் சட்டென சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால் வேறு சிலருக்கோ, அவர்கள் எவ்வளவு பகிரத பிரயத்தனம் செய்தாலும் எளிதில் சொந்த வீடு அமையாது. காரணம் என்ன? ஜோதிடம் என்ன சொல்கிறது தெரியுமா?
சொந்த வீடு
ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுக ஸ்தானமாகிய 4-வது இடமாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள காளப்பனூர். இங்குதான் அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. 200 ஆண்டுகள் பழைமையான இந்த முத்துமாரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றத்து.
அருகில் உள்ள ஊரான விராலூரில் குறும்பச்சி அம்மன் என்னும் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களில் இருக்கும் அம்மனையும் சகோதரிகள் என்றே அழைக்கிறார்கள்.
ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்
நல்ல ஆரோக்கியமும் செல்வ சுபிட்சமும் நிறைந்த வீடுதான் ஆனந்தம் நிறைந்த வீடாக இருக்கும். ஆனால், சிலரது வீடுகளில்... காரணம் அறியாதமுடியாதபடி இறுக்கம் சூழ்ந்திருக்கும். நன்கு உழைத்து லாபம் ஈட்டினாலும், வீட்டில் பணம் தங்காது. சுப காரியங்களிலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்கு வாஸ்து குறைபாடுகளும் காரணமாக அமையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்!
திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவோணம் திகழ்கிறது. அதிலும் ஆவணித் திருவோணம் மிகவும் விசேஷம். பெருமாள் வாமனராய் அவதரித்து மகாபலியை திரிவிக்ரமனாய் ஆட்கொண்டு அருளிய தினம் அது என்பதால் அதை திருவோணம் என