திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
பால் பாக்கெட்டுகள் வெவ்வேறு நிறங்களில் வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறங்களும் எதைக் குறிக்கின்றன? பாலை அதன் உள்ளடக்கத்தை வைத்து அடையாளம் காண்பது எப்படி? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 அளவாக இருந்தது, இரண்டாவது 7.5 அளவாக இருந்தது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் விஜயின் உரைக்கும் செயலுக்கும் திமுக எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் விதிகள் தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து அரசின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது? இந்தத் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் தங்க மோதிரம் கிடைக்கும்? இதை திருமாவளவன் விமர்சிப்பது ஏன்?