இன்று தங்களுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு.
பட்ஜெட் தாக்கலில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி குறித்துதான் முதலில் பட்ஜெட் வாசித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்.
இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு தவெக அரசு ஒதுக்கி உள்ள நிதி ரூ.44,527 கோடி. இது திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை விடக் குறைவு என தனது எக்ஸ் பக்கத்தில் சாடி
2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் செஷனுக்காக வருகை தந்த அதிமுகவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தனர்.
CV Team
காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதற்காக காலை 9:30 மணியளவில் எடப்பாடி பழனிசானி சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.க
உதயநிதி ஸ்டாலின் தலைமையில், விவசாயிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்காத தவெக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி மீது பெண்களை இழிவுப்படுத்துதல் உட்பட 7 பிரிவுக
சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி நேற்றைய தினம் பனையூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தும், அவருடைய கைது தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.
Aadhav Arjuna
அவர் பேசுகையில், "நேற்று ஒரு பெண்ணை அருவருப்பாகவும்
முதல்வர் விஜய் குறித்து தவறாகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.
பிறகு சென்னைக்கு வந்தவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தவர், கண்டனம் தெரிவித்து
ஜெனிடல் ஹெர்பெஸ் என்றழைக்கப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் பால்வினை தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அதுகுறித்தான தவறான புரிதல்கள் யாவை?