தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மற்றும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.
அந்தக் கடிதத்தில், " கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக