தமிழக சட்டசபையில் புதியதாக அமைந்த த.வெ.க அரசு ஆட்சி அமைவதற்கு அ.தி.மு.க-வை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தனர். இதனை தொடர்ந்து, த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் அடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், கடந்த மே 25 - ல் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம்