கொசுக்கள் நம் மீது வந்து அமர்வதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, தூரத்திலிருந்தே நமது உடலின் சமிக்கைகளைக் கணிக்கின்றன.
கொசுக்களின் முக்கிய இலக்கு பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கே என்ன நடக்கிறது?
இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கே என்ன நடக்கிறது?
இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கே என்ன நடக்கிறது?
காலை எழுந்த பிறகும் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பகலில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலே தூக்கம் வருவது போலத் தோன்றலாம் அல்லது கண்கள் தானாக மூடத் தொடங்கலாம். ஆனால், பகல் நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
இரானில் மறைந்த ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மூத்த தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருந்தாலும், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். அதற்கு இஸ்ரேலும் ஒரு காரணமா?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் குரோஷியாவிடம் தோற்று பிரேசில் துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பும், அதே கட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்ற போதும் அவர்கள் சற்றே துரதிர்ஷ்டவசமாக இருந்தனர். இந்த முறை அவர்களால் அந்த நிலையைக்கூட எட்ட முடியவில்லை. நார்வேயிடம் பிரேசில் அடைந்த தோல்வியில் துரதிர்ஷ்டம் என்று எத
கிணற்றில் மூழ்கிவிடாமல் இருப்பதற்காக போராடிய ஒரு பெண் ஏறக்குறைய 24 மணி நேரம் உதவிக்காகக் காத்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, கடும் கடன் சுமையில் சிக்கியிருந்த கல்லூரி மாணவர் செய்த கொடுமை