கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
காளத்தி மடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் இரானின் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன் விளைவுகள் இந்தியா மீதும் தாக்கம் செலுத்துமா?
தனது தாயார் தனக்குக் கடுமையான நோய் இருப்பதாக மருத்துவர்களை நம்ப வைத்ததைத் தொடர்ந்து, நினா ப்ளோம் தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உள்ளாகிப் பல ஆண்டுகளைக் கழித்தார். தனக்கு இருப்பதாகக் கூறப்பட்ட நோய்க்குப் பின்னால் இருந்த குழந்தை துஷ்பிரயோகத்தை ஒரு மருத்துவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதையை அவர் விவரிக்கிறார்.
காரைக்குடியில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் 10 வயது சிறுவனின் ஆணுறுப்பை அகற்றும் நிலை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?
திருமணத்திற்குப் புறம்பான காதல் உறவைத் தக்கவைக்க காதலர் மற்றும் நண்பருடன் சேர்ந்து நிஜாமாபாத்தில் பெண் ஒருவர் தனது கணவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், அவர் ஐபிஎல்லின் பிளாட் பிட்ச்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு களங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.