கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. கட்டிங் பிளையரை வைத்து பிடுங்கியதாக கூறப்படும் சம்பவம் குறிப்பிட்ட ஹென்றி,
ஒரு முறை நான், கமல், ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். சொன்னார். கமல்தான் வந்தியத்தேவன் என்றார். நல்லவேளை அது நடக்கவில்லை.
. 2021-ல் சி.எஸ்.கே கோப்பையை வென்றபோது அத்துடன் தோனியும் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2022-ல் கேப்டன்சியில் இருந்து தோனி
இன்றைக்கு தமிழகம் முழுவதும் உணவகம் நடத்திவரும் ஒரு பெரும் தொழிலதிபர் எங்களது கடையை தேடி வந்து சாப்பிடுகிறார்.அதேபோல் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்க