கன்னியாகுமரியில் வசித்து வரும் லிங்கத்திற்கு (கதிர்) போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. கபடி போட்டிகளில் லிங்கத்தின் டீம் சொல்லியடிக்கும் கில்லியாகவும் இருக்கிறது. அப்படி ஆட்டம் காண்பிக்கும் அதிரடி கபடி வீரராகவும் இருக்கிறார் லிங்கம். ஒரு நாள், லிங்கத்தின் டீம் ஒரு கபடி போட்டியில் கலந்து கொள்கிறது. அங்கு இரு அணிகளுக்கும் பரபரப்பான போட்டி நடந்து கொண்டிருக்க
கன்னியாகுமரியில் வசித்து வரும் லிங்கத்திற்கு (கதிர்) போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. கபடி போட்டிகளில் லிங்கத்தின் டீம் சொல்லியடிக்கும் கில்லியாகவும் இருக்கிறது. அப்படி ஆட்டம் காண்பிக்கும் அதிரடி கபடி வீரராகவும் இருக்கிறார் லிங்கம். ஒரு நாள், லிங்கத்தின் டீம் ஒரு கபடி போட்டியில் கலந்து கொள்கிறது. அங்கு இரு அணிகளுக்கும் பரபரப்பான போட்டி நடந்து கொண்டிருக்க
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு 28-ம் தேதி பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது பாக்யராஜின் அலுவலக சமூக வலைதளக் கணக்கில் இருந்து கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் சுதா கொங்கரா, தான் இயக்கிய பராசக்தி திரைப்படத்திற்கான சம்பளப் பாக்கித் தொகை ரூ. 8.39 கோடியை வழங்கக் கோரி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பராசக்தி திரைப்படம் வெளியாகியிருந்தது.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இப்போது லிங்கம் வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வெளிவந்த லிங்கம் கதையைத் தழுவி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.
கதிர், திவ்யபாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சீரிஸுக்கு விலங்கு பிரசாந்த் பாண்டியராஜ்தான் ஷோ ரன்னர். இயக்குநராகியிருக்கும் லக்ஷ
இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவர் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் சமாதிக்குச் சென்றிருக்கும் கவிஞர் வைரமுத்து, தமிழக அரசு பாரதிராஜவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்தியத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
”உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா சண்முகம்? யாரு யாரைத்தான் மனசுல நினைக்கல? கல்யாணம் ஆனப்பிறகு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட வேண்டியதுதானே? எனக்கு மட்டும் உன் நினைப்பு இல்லையா? அதை எ
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக