கொழும்பில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில், இந்தியா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான செய்தி உண்மையா? இரு நாட்டு அரசுகளும் கூறுவது என்ன?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
இலங்கையில் 2019இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த தற்போதைய விசாரணையின் விளைவாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை ஆகியவை கொழும்பு அதிகார மையங்களின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.
ரஷ்யா உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்கிறது, ஆனால் இப்போது ரஷ்யாவே ஒரு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவிடம் ரஷ்யா பெட்ரோல் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. என்ன நடக்கிறது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தோல்வியே சந்திக்காத தனது அசுரத்தனமான பயணத்தை சுவிட்சர்லாந்து தொடர்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, கடைசி 16 அணிகள் மோதும் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. அடுத்த வாரம் வான்கூவரில் நடைபெறும் நாக் அவுட் போட்டியில் கொலம்பியா அல்லது கானா அணியை சுவிட்சர்ல