ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும் தனது பார்வையை வைத்திருந்தது.
இருதரப்பு ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டை இலக்காகக் கொண்டோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரி
உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்த நினைக்கும் எவரும், அதைத் தொடங்குவதற்கு முன்பு சில முக்கியமான விஷயங்களை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியக் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் ஃபியான்சே அகிருதி அகர்வால், தான் பலமுறை ஏமாற்றப்பட்டதாகக் கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Akriti Agarwal Instagram Story
இந்தப் பதிவில் அவர் பிரித்வி ஷாவின் பெயரையோ அல்லது வேறு யாருடைய பெயரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இணையத்தில் இந்த விம
காஸாவில் பாலத்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டும், வேண்டுமென்றே குறிவைத்தும் தாக்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஸாவில் பாலத்தீன மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் இருத்தலையும் அழிப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
1997-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரம் சென்னை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொண்டது. 300-க்கும் மேற்பட்ட விமானப் பயணிகளுடன் தவறாக தரையிறங்கிய போயிங் விமானம் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது என்ன நடந்தது?
மக்கள் சாட்சி என்ற இணையதளத்தில் லஞ்சம் கோரப்படுவது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இது அரசு இணையதளம் அல்ல, ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டது.
ஆஃப் சைட் என்றால் என்ன? ஏன் இந்த ஆஃப் சைட் என்பது புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான ஒரு விதியாக இருக்கிறது? எதனால் இந்த விதிகள் பயன்பாட்டுக்கு வந்தன? ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர், ஒரு புதிய விசித்திரமான மற்றும் சோகமான சாதனைக்கு வழிவகுத்துள்ளது. இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக 'ஆப் சைடு' கோல்கள் அதிகம் பதிவாகி வரும் வேளையில், எதிரண
தமிழ் சினிமாவின் பிரபலமான பல வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். நாயகன், பாட்ஷா உள்பட பல்வேறு படங்களுக்கு அவர் வசனங்கள் எழுதியுள்ளார். அவருடன் பணியாற்றிய் அனுபவங்கள் குறித்து பத்திரிகையாளர் ராம்ஜி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.