மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நிறைவேறியது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெக்காவில் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
உலகளவில் அமைதி குறைந்து வரும் போதிலும், வலுவான சமூகப் பிணைப்பு, சமத்துவம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றால் ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் 2026-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளாகத் தொடர்ந்து நீடிக்கின்றன
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதைக் கேட்டு பிரதமர் மோடி உரக்கச் சிரித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதைக் கேட்டு பிரதமர் மோடி உரக்கச் சிரித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.