விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்று மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தோல்வி ரசிகர்களைக்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நேற்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இறுதி போட்டியில் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் மோதியது. அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற வீரரான மெஸ்ஸி அந்த நாட்டிற்கு உலக கோப்பையை வாங்கி கொடுப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அத
நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்தப் பருவமழைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை அடித்து, இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 2-1 என்ற கணக்கில் விறுவிறுப்பான தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியினர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. என்ன நடக்கிறது?