கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்ததும், ஸ்பெயினின் இளம் வீரரான லமின் யாமல் கண்ணீர் மல்கிய லியோனல் மெஸ்ஸியை கட்டியணைத்த தருணம், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையிடம் பொறுப்பு மாறுவதை உணர்த்தும் ஒரு அடையாளப்பூர்வ நிகழ்வாக உணரப்பட்டது.
இரவுப் பணிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும், சீர்குலைந்த இரவு தூக்கத்தினால் ஏற்படும் தீமைகளைத் தணிப்பதிலும் நாம் தூங்கும் முறையை மாற்றுவது ஏதேனும் பங்காற்ற முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் இப்போது ஆராயத் தொடங்கியுள்ளனர்.
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு, ஸ்பெயின் வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆர்ஜென்டினா வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறித்து ஃபிஃபா முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
"அவர்கள் மீது தடியடி நடத்தி, பலப்பிரயோகம் செய்யப்பட்டது. அதையும் மீறி, அவர்கள் மீண்டும் திரும்பி வந்து அவர்களை எதிர்கொண்டனர். இது அரசுக்கு ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். அதாவது ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது, அதைக் கேட்காவிட்டால், இன்று ஒரு பலூனைப் போல வெடித்தது, வரும் நாட்களிலும் மீண்டும் வெடிக்கக்கூடும்"
சர்வதேச மற்றும் கிளப் போட்டிகள் என அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உத்தி ரீதியான திட்டமிடல், திறமையான வீரர்களின் உருவாக்கம் மற்றும் வெற்றியாளர்களின் மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகவே ஸ்பெயின் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதினாறு பட்டங்களைக் கைப்பற்றி சர்வதேச கால்பந்தாட்டத்தில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகத் திகழ்கிறது
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேவை டெல்லி காவல்துறை அழைத்துச் சென்றதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியிருந்தார். ஆனால் அந்தக் கூற்றை டெல்லி காவல்துறை மறுத்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர்.
"அது கும்பகோணம் மறைமாவட்டத்துக்குச் சொந்தமான கல்லறை. அங்கு பட்டியல் சாதி கிறிஸ்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதியில்லை. இதை எதிர்த்து என் தந்தை நீதிமன்ற உத்தரவை வாங்கினார். ஆனால், அவரைப் புதைப்பதற்கே 15 மணிநேரம் போராடினோம்" என்கிறார் திருச்சி, துறையூரில் வசிக்கும் ராஜ் நோபிலி.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மாவிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட
அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு பெயரும் இருக்கிறது. அது லமின் யமால் அல்ல... அவரது 3 வயது தம்பி கெய்ன் யமால்.