தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான கலாசினில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து, புதிய வகை டைனோசர் இனம் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் திறன் மதிப்பீட்டுச் சோதனையும், அதன் விளைவாக குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் செயல்முறையும் பல தசாப்த கால விமர்சனங்கள் மற்றும் தற்போதும் பரிதவிக்கும் பெற்றோர்கள்... பின்னணி
குஜராத்தின் கிர் காட்டைச் சுற்றியுள்ள வருவாய்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் சட்டவிரோத லயன் ஷோக்களால் சிங்கங்களின் வாழ்விடம் சுருங்கி மனிதர்களுடனான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், கடந்த ஆறு வாரங்களில் சிங்கங்கள் நடத்திய தாக்குதல்களில் ஆறு மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் அந்த வழக்கை தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற மற்றொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனது மனைவ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.
Flemming
சென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், ப்ளெம்மிங்குடனான 18 ஆண்டுகால அசாத்திய பயணம் மறக