ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.