எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் கொள்கையுடன் தன்னை இணைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் மீம்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மெட்டா, எக்ஸ், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ரூ. 11 கோடி நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். என்ன சர்ச்சை?
பிரேசில் அணியின் வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரரான நெய்மர் சர்வதேச கால்பந்துப் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஐந்து முறை FIFA உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணிக்காக 16 ஆண்டுகளாக நீடித்து ஆடி தனது அணியுடனான சர்வதேச கால்பந்துப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
34 வயதே ஆன நெய்மர் பல சாதனைகளை கால்பந்தின் மூலம் நிகழ்த்தியுள்ளா
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ரஹானே
இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரஹானே "கேப் எண் 278 விடைபெறுகிறது. நீங்கள் கொடுத
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியின் வெற்றியாகக் கருதப்படும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, மோதி அரசு பிரஹலாத் ஜோஷியைப் புதிய கல்வி அமைச்சராக நியமித்தது. இதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரஹலாத் ஜோஷியை சுற்றும் சர்ச்சை என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்காக அவர் வேலை பார்த்து வரும் சௌதி அரேபியா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.