தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
முப்பது ஆண்டுகளாக, கிரீன் பூட்ஸ் என்று அறியப்படும் ஒரு சடலம் எவரெஸ்ட் சிகரத்தின் ஓரத்தில் கிடக்கிறது. தற்போது இந்தியா, அவரது உடலை மீட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலை அளிக்க முயன்று வருகிறது.
கடந்த 65 ஆண்டுகளாக, டேவிட் ஸ்டீவன்சன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை துரத்திக்கொண்டிருந்த ஒரு கேள்வியோடு தான் வாழ்ந்து வந்தார்: நான் எங்கிருந்து வந்தேன்? பிரிட்டனின் பீட்டர்பரோ நகரத்தைச் சேர்ந்த டேவிட், பெற்றோரால் கைவிடப்பட்டு முன்பின் தெரியாதவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை ஆவார்.
பிரதமர் பெனாசிர் பூட்டோ இஸ்லாமாபாத்திலிருந்து ராவல்பிண்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் இருந்த தகவல் துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார், ஜனாதிபதி இஷாக் கான் தங்களது அரசாங்கத்தை கலைக்க இருப்பதாக அவரிடம் கூறினார். அதற்கு பெனாசிர், "அது நடக்காது, ஜாவேத்" என்று பதிலளித்தார்.
"என் மகள் என்ன பாவம் செய்தாள்? அவளை காரால் மோதிக் கொன்றுவிட்டார்கள். நாளை அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இன்னொருவரை தாக்கினால் என்ன சொல்வது? இத்தகைய அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது," என்று முதுநிலை மருத்துவ மாணவி பிரியங்காவின் தந்தை வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
அமெரிக்க செனட், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதும் அடங்கும்.
பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு மதுரை சிறையில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முற்றிலும் புதிய வைரஸ்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஆய்வகத்தில் செயல்படக்கூடியவையாகவும், தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.