சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்றாவது முறையாகவும் நடைபெறும் இந்தப் போட்டிக்காகத் தமிழக அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)