சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு, சிறு வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையில் புதிய தளர்வுகள்

சென்னை, ஆக.29: தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கட்டட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தரைத் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (G+2 Floors) கொண்ட குடியிருப்புக் கட்டடங்களுக்கு சுய சான்றிதழ் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கான அதிகபட்ச பரப்பளவு 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் கட்டட அனுமதி பெற முடியும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.