39 வயதிலும், லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவின் 2026 உலகக் கோப்பை தொடரின் மையப்புள்ளியாக விளங்குகிறார். ஆனால், அவர் தனது சக நாட்டு வீரரான டீகோ மரடோனா மற்றும் பிரேசிலின் பெலே ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டாரா?
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை குழந்தைகள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது ஏன்? படம் கடந்து வந்த பாதை
நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அர்ஜென்டினா அணி இந்த உலகக் கோப்பையில் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி? அணி வீரர்கள் தங்கள் ஒவ்வொரு வெற்றியையும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
உலகின் பல நாடுகளில் அமெரிக்காவை விடச் சீனா தற்போது மிகவும் நேர்மறையாகப் பார்க்கப்படுவதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வு கூறுகிறது. இந்த அமைப்பு இத்தகைய முடிவுகளைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள் அல்லது பிற ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் வசித்து வந்த பாலாஜி(44) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வாழ்ந்து வந்தார். கடந்த 12ம் தேதி போலிசார் 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலிசார் பாலாஜியை கைது செய்துள்ளனர், பின்னர் மருத்துவ பரிசோதைகளுக்கு பிறகு நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் அன்றே புழல் சிறையில் அ