சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் அந்த வழக்கை தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற மற்றொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனது மனைவ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.
Flemming
சென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், ப்ளெம்மிங்குடனான 18 ஆண்டுகால அசாத்திய பயணம் மறக
ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோல்டன் பூட் விருதுக்கான போட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது.
பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே மற்றும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் தலா 8 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தாலும், ஒரே ஒரு அசிஸ்ட் வித்தியாசத்தில் எம்பாப்பே முதலிடத்தைப் பி
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இருந்து நீக்கியது மற்றும் தவறான வியூகங்களை வகுத்தது போன்ற காரணங்களால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது செயல்பாடுகள் குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களும் விவாதங