தனது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, 1943 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாவிரதத்தின் போது ஆங்கிலேய அரசு அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் அளவிற்கு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம்(புரிந்துணர்வு ஒப்பந்தம்), சில காலத்திற்கு பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி ஒரு உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
39 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என்ற
டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.
இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து.
தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து.
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உறுதிப்படுத்தியுள்ளார்.